Sunday, December 5, 2010

அதிக Friends / Followers வேண்டுமா? மாத்திபோடுங்க

எந்த social networking வலைத்தளத்திலும் அதிக Friends / Followers வேண்டுமென்றால் நீங்க பெருசா எதுவுமே பண்ண வேண்டாம். அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். மூளைய பயன்படுத்தி எதுவுமே பண்ணவேண்டாம். நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னு ஒன்னே ஒன்னு உங்க profile name ஐ கொஞ்சம் change பண்ணினாலே போதுமானது.

உதரணத்துக்கு உங்கபேரு ராஜா என்றால் ராஜீ, அருண் என்றால் அருணா இவ்வளதாங்க. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிஞ்ச்ருக்கும். அதான் உங்க gendera Female ஆ மாத்திபோடுங்க.
உங்க profile photo ல ஒரு சூப்பர் பிகர் இருக்குறது உங்களுக்கு added advantage.  அதுக்கப்புறம் பாருங்க உங்க Friend எண்ணிக்கை எப்படி கிடு கிடுன்னு கூடுதுன்னு பாருங்க.

நீங்க அப்பப்ப வந்து HI, Good Morning, Good Evening, Have a nice day இப்படின்னு மட்டும் போட்ட போதும். இது Friends / Followers எண்ணிக்கை மட்டும் கூடுனா போதும்னு நினிக்கிரவங்களுக்கு மட்டும் தான். என்ன மாதிரி உங்கள மாதிரி நீதிடா, நேர்மைடா, நியம்டா இப்படிலாம் வாழ்றவங்களுக்கு ஒத்துவராது.

முக்கிய குறிப்பு: 
கண்டிப்பாக இந்த பதிவை நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்று குறிப்பிடுவதற்காக நான்எழுதவில்லை. (நம்பிட்டாங்கயா....)

6 comments:

ம.தி.சுதா said...

ஐடியா நல்லாயிருக்கே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Unknown said...

நீதிடா, நேர்மைடா, நியம்டா இப்படிலாம் வாழ்றவங்களுக்கு ஒத்துவராது.
இந்த வசனம் பேசியவரின் குடும்பத்தின் இன்றைய நிலைமை?
என்னது நீதி,நேர்மை, நியாயம் -

என்னது காந்தி செத்துட்டாரா!!!!!!!!!!!!!!!

Anonymous said...

அய்டியா எல்லாம் நல்லா இருக்கு...கடைசிவரை ஓட்டமுடியுமானுத்தான் தெரியலை...குசும்ப்புக்கூட முதலில் பெண்பெயரில் கமன்ட் போட்டும் மெயில் எழுதியும் உள்ளார் என்று அறிந்துள்ளேன்..அதனால் திறமை உள்ளோர் என் ஜாய் பண்ணுங்கப்பா..

ஒரு சந்தேகம்...ஆமா...நீங்க மூர்த்தியா அல்லது மிஸ்.மிர்ஸிகோபாலா..

நல்லா இருக்கு..உங்க அய்டியாஸ்...ஜாலியாக எழுதுகிறீர்கள்.

Unknown said...

நான் மூர்த்தி தான் நான் தான் சொன்னனே ( நீதி,நேர்மை, நியாயம்)
யாரு அந்த குசும்ப்பு?

கருத்துகளுக்கு நன்றி.

Unknown said...

என்னை மேலும் உற்சாக படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

B.B.kajan said...

நன்றாக உள்ளது உங்களது படைப்புகள்

Post a Comment