Friday, March 11, 2011

பதிவர்களுக்கு சில பஞ்ச் டயலாக்

பதிவர்கள் பஞ்ச் டயலாக் இல்லமா கஷ்டபடுறதா எனக்கு உளவுத்துறை தகவல் வந்தது. அதுக்காத்தான் இந்த பஞ்ச் பதிவு.
  1. கண்ணா... படிக்கிறத படிக்காம இருக்க முடியாது. படிக்காம இருக்குறத படிக்க முடியாது.
  2. நான் எப்போ எழுதுவேன் எப்படி எழுதுவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்துல கரைக்ட்டா  எழுதுவேன்.
  3. ஆண்டவன் சொல்றான்.  பதிவு எழுதி முடிக்கிறான்.
  4. என் பதிவு... தனி பதிவு.... சீண்டாத தாங்கமாட்ட
  5. நாலு பேருக்கு பொழுதுபோகலைன்னா.... எந்த மாதிரி பதிவு போட்டாலும் தப்பில்லை. (டோன்ட டோன்ட டோன்ட டோய் டோன்ட டோய் )
  6. ஒருதடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா  என் பதிவை நானே தொட மாட்டேன்.
  7. எவ்வளவோ போஸ்ட் பண்ணியாச்சி இத பண்ண மாட்டமா...
  8. அசந்தா பதிவு போடுறது உங்க பாலிசி. அசராம கமெண்ட் போடுறது எங்க பாலிசி. 
  9. பிளாக்குறவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.
  10.  மிளகுப்பு (என் ப்ளாக் பேருதான்) .... தமிழ்லயே எல்லாருக்கும் பிடிச்ச ஒரே ப்ளாக். (சில கொடுமையான விசயங்கள பொருத்துகணும்)
உங்களுக்கு ஏதாவது பஞ்ச் டயலாக் தெரிஞ்சா சொல்லுங்க அதையும் இதுல சேத்துகிடுவோம்.

Thursday, March 10, 2011

இது ஒரு சராசரி மனிதனுக்காக

வாங்க வணக்கம். சரி ஒரு வாழ்கை தத்துவத்த சொல்லலாம்ன்னு நினைச்சு இந்த பதிவை போட்டிருக்கிறேன். கீழ உள்ளத முழுதாக படிக்கணும். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிருக்கான்னு ஓடிரகூடாது.  கடைசில தான் முக்கியமான விசயமே இருக்குது.