வாழ்க்கைக்கு தேவையில்லாத நான்சென்ஸ் தத்துவங்கள். படித்து பயனுறுக!
காஞ்ச மரத்தை உழுக்கினாலும் அதிலிருந்து இலைகள் உதிர்வதில்லை.
பக்கத்துக்கு வீட்டு பிகர் ஆர்ம்'ஸ் காட்டினாலும் அசருவது இல்லை.
சுத்தாத காத்தாடி காற்று தருவதில்லை.
உருகிய ஐஸ்கிரீம் மீண்டும் உருகுவது இல்லை.
ஜூஸ் மீண்டும் பழம் ஆவதில்லை, நுரை மீண்டும் சோப்பு ஆவதில்லை.
மழைதரும் மேகம் மண்ணை தொடுவதில்லை.
குறி பார்த்து தலையில் எச்சம் போடும் காக்கா, அதற்கு ஸ்பெஷல் ட்ரைனிங் எடுப்பதில்லை.
இதேபோல நீங்க ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கனும்... இந்த பதிவுல பயன் உருற அளவுக்கு ஒன்னும் உருப்படியா இல்லை.
4 comments:
ரைட்டு...
தீபாவளிக்கு வந்த படம் எதையும் பார்த்தீர்களா?
முடியல...
அருமை!
Post a Comment